நிகழ்வு-செய்தி
25 துப்பாக்கி சூடு மரியாதையுடன் இலங்கை கடற்படை 74 வது சுதந்திர தினத்தன்று தேசத்திற்கு மரியாதை செலுத்தியது
75 வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு மரியாதையுடன் தேசத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்று (2023 பிப்ரவரி 04) இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹுவில் மதியம் 12.00 மணியளவில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹுவின் கட்டளை அதிகாரி கேப்டன் இந்திக த சில்வாவின் தலமையில் இடம்பெற்றது.
04 Feb 2023
75 வது சுதந்திர தின நிகழ்வில் இலங்கை கடற்படை பெருமையுடன் பங்கேற்கிறது
75 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று (2023 பெப்ரவரி 04) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியும், ஆயுதப்படைகளின் தளபதியுமான திரு.ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்றதுடன் இந் நிகழ்வுக்காக கடற்படை பெருமையுடன் பங்கேற்றது.
04 Feb 2023


