நிகழ்வு-செய்தி

இலங்கையில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் கடற்படைத் தளபதி இடையில் சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமார் பாரூக் புர்கி (ஓய்வு) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை இன்று (2023 மார்ச் 09) கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

09 Mar 2023