இலங்கை கடற்படையின் கடல் ஆமைப் பாதுகாப்புத் திட்டத்தினால் பாதுகாக்கப்பட்ட தொண்ணூற்றேழு (97) கடல் ஆமைக் குஞ்சுகள் 2023 ஏப்ரல் 11 ஆம் திகதி பானம கடற்கரையில் தென்கிழக்கு கடற்படைக் கட்டளையின் பிரதித் தளபதி கொமடோர் ருவன் ரூபசேனவின் பங்கேற்புடன் கடலில் விடப்பட்டன.