நிகழ்வு-செய்தி

பதவி விலகும் இந்தியாவில் உள்ள நமீபிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியை சந்தித்தார்

பதவி விலகும் இந்தியாவில் உள்ள நமீபிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் ஜெனரல் Titus Simon (Brig. Gen Titus Simon) இன்று (ஏப்ரல் 20, 2023) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.

21 Apr 2023

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் கடற்படைத் தளபதிக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திரு கோபால் பக்லே ஆகியோருக்கு இடையில் இன்று (2023 ஏப்ரல் 20) கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றது.

21 Apr 2023

இந்தோனேசிய கடற்படைக் கப்பல் 'KRI Bima Suci' நட்புரீதியான விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான 'KRI Bima Suci' என்ற பயிற்சிக் கப்பல் இன்று (2023 ஏப்ரல் 20) நட்புரீதியான விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுப்படி கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.

21 Apr 2023

கடற்படை தலைமையகத்தில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான 'நெகதட பெலயக்' மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது.

2023 ஆம் ஆண்டு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக, விவசாய அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'நெகதட பெலயக் - தேசிய மரநடுகை நிகழ்ச்சித் திட்டத்துடன்' இணைந்து, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, இன்று (2023 ஏப்ரல் 20) காலை 06.38 மணியளவில் கடற்படைத் தலைமையக வளாகத்தில் மா மரக்கன்று ஒன்றை நட்டார்.

20 Apr 2023