இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 250 ஆம் ஆட்சேர்ப்புக்கு சொந்தமான நிரந்தர கடற்படையின் முந்நூற்று நாற்பத்தைந்து (345) கடற்படை வீரர்கள் மற்றும் தன்னார்வ கடற்படையின் நாற்பத்து மூன்று (43) கடற்படை வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2023 மே 13 ஆம் திகதி பூனாவை இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா நிருவனத்தில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.