இலங்கை கடற்படைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 65 வது கேடட் ஆட்சேர்ப்பின் அதிகாரிகள் முப்பத்தைந்து பேர் (35), தன்னார்வ கடற்படைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட நேரடி நுழைவு அதிகாரிகள் இருபத்தி ஒன்பது பேர் (29) மற்றும் பல்கலைக்கழக ஆணைகளை பெற்ற மூன்று (03) கேடட் அதிகாரிகள் உட்பட 67 பேருக்கு இன்று (2023 ஜூன் 28) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் கடற்படைத் தலைமையகத்தில் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.