நிகழ்வு-செய்தி

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 35வது மற்றும் 36வது உள்வாங்கல்களின் தொழில்நுட்பக் கிளைகளைச் சேர்ந்த இருபத்திமூன்று அதிகாரிகள் அதிகாரத்தில் நியமிக்கப்பட்டனர்

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 35 மற்றும் 36 ஆவது ஆட்சேர்ப்பு தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த 23 அதிகாரிகள் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியின் பிரதான பயிற்சி மைதானத்தில் 2023 ஜூன் 30 ஆம் திகதி நடைபெற்ற பதவியேற்பு விழாவின் பின்னர் நிருவனங்களுக்கு சென்றனர். இந் நிகழ்வுக்காக திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்வியகத்தின் கட்டளைத் தளபதி கொமடோர் புத்திக லியனகமகேவின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா கலந்து கொண்டார்.

01 Jul 2023