நிகழ்வு-செய்தி

இலங்கையின் மாலைதீவு உயர்ஸ்தானிகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் கௌரவ அலி ஃபைஸ் (Ali Faiz) அவர்கள் இன்று (2023 ஜூலை 04) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

05 Jul 2023

கடற்படை சேவைகளின் பணிப்பாளர் நாயகமாக ரியர் அட்மிரல் பிரியால் விதானகே கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கை கடற்படையின் பணிப்பாளர் நாயகமாக ரியர் அட்மிரல் பிரியால் விதானகே இன்று (2023 ஜூலை 04) கடற்படை தலைமையகத்தில் உள்ள பணிப்பாளர் நாயகம் சேவைகள் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.

04 Jul 2023

நிரந்தரமாக ஊனமுற்ற ஓய்வுபெற்ற சிரெஷ்ட மாலுமிக்கு கடற்படையால் மின்சார சக்கர நாற்காலியொன்று நன்கொடையாக வழங்கப்பட்டது

குறிப்பிட்ட உடல்நிலை காரணமாக முற்றாக ஊனமுற்ற சிரேஷ்ட மாலுமி எம்.யு.எல். ஜயரத்னவுக்கு (ஓய்வு) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் 2023 ஜூலை 03 ஆம் திகதி கடற்படையால் வடிவமைக்கப்பட்ட மின்சார சக்கர நாற்காலியொன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. குறித்த நிகழ்வு எல்பிட்டிய பகுதியில் உள்ள மூத்த மாலுமியின் வீட்டில் இடம்பெற்றது.

04 Jul 2023