நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படையின் சமூக நலத்திட்டம் மூலம் "கதிர்காமம் பாத யாத்திரை"க்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டன

2023 ஜூன் 10ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெற்ற கதிர்காமம் பாத யாத்திரையில் கலந்து கொண்ட பக்தர்களுக்காக இலங்கை கடற்படை சமூக நலத்திட்டத்தின் கீழ் யால லிங் துண பிரதேசத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று நிறுவப்பட்டதுடன் பக்தர்களின் குடி நீர் தேவைகளை இலகுவாகப் பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகளும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டன.

05 Jul 2023