நிகழ்வு-செய்தி
மனித கடத்தலை தடுத்து நிறுத்துவது குறித்து இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சி திட்டமொன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது
குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு (International Organization for Migration - IOM), தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு (National Anti- Human Trafficking Task Force – NAHTTF) உடன் இணைந்து மனித கடத்தலை தடுத்து நிறுத்துவது குறித்து நடத்தப்பட்ட இராணுவ வீரர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி 2023 ஜூலை 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் கொழும்பில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
06 Jul 2023
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் உத்தியோகபூர்வ பிரியாவிடை சந்திப்பிற்காக கடற்படை தளபதியை சந்தித்தார்
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர், கர்னல் முஹம்மது சப்தர் கான் (Colonel Muhammad Safdar Khan) இன்று (06 ஜூலை 2023) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ பிரியாவிடை சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.
06 Jul 2023


