நிகழ்வு-செய்தி
கல்பிட்டி, தலவில புனித அன்னாள் தேவாலயத்தில் இடம்பெற்ற பிரார்த்தனை நிகழ்வில் கடற்படைத் தளபதி கலந்துகொண்டார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா 2023 ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி கல்பிட்டி தலவில புனித அன்னாள் தேவாலயத்தில் நடைபெற்ற மாலை ஆராதனை நிகழ்வில் கலந்து கொண்டு தேவாலயத்தின் பாதிரியார் அதிமேதகு லைலி பெர்னாண்டோவைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார்.
05 Aug 2023
கடற்படைத் தளபதி வடக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா 2023 ஆகஸ்ட் 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் வடக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார், மேற்படி குறித்த கட்டளையினால் மேற்கொள்ளப்படுகின்ற முக்கிய அபிவிருத்தி மற்றும் நலன்புரி திட்டங்கள் மற்றும் செயற்பாட்டு விடயங்களின் முன்னேற்றங்கள் குறித்து அவதானித்த கடற்படை தளபதி இலங்கை கடற்படையின் செயல்பாடுகள் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் மாலுமிகளை உரையாற்றினார்.
04 Aug 2023


