நிகழ்வு-செய்தி

முன்னாள் படைவீரர் சங்கத்தின் தலைமையக கட்டிடத்திற்காக அடிக்கல் நாட்டப்பட்டது

அக்குரேகொட முப்படைத் தலைமையக கட்டிடத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள முன்னாள் படைவீரர் சங்கத்தின் தலைமையக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (2023 ஆகஸ்ட் 17) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் (ஓய்வு) தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் கலந்துகொண்டார்.

17 Aug 2023