உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், பாடசாலை மாணவர்கள், கடற்படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்காக கடற்படை மூலம் ஆரம்பிக்கப்பட்ட திருகோணமலை துறைமுகத்தில் உள்பகுதி மற்றும் நிலாவெளி புறா தீவு பார்வையிடும் சுற்றுலா கப்பல் சேவைகள் 2023 ஆகஸ்ட் 19 ஆம் திகதி திருகோணமலை துறைமுக வளாகத்தில் உத்தியோகபூர்வமாக தொடங்கியது.