நிகழ்வு-செய்தி

இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையில் நடைபெற்ற 33 வது சர்வதேச கடல் எல்லை நிர்ணய கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையே நடைபெற்ற 33வது சர்வதேச கடல் எல்லை நிர்ணய கூட்டம் 2023 நவம்பர் 03 அன்று இந்திய கடற்படையின் INS Sumitra கப்பலில் காங்கசந்துராவிற்கு வடக்கே இந்திய-இலங்கை கடற்பரப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது.

13 Nov 2023