நிகழ்வு-செய்தி

கடற்படை மரியாதைக்கு மத்தியில் ரியர் அட்மிரல் ஜலாஜ் பொன்னம்பெரும கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

35 வருடங்களுக்கும் மேலாக தனது சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ரியர் அட்மிரல் ஜலாஜ் பொன்னம்பெரும தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2023 நவம்பர் 23) ஓய்வு பெற்றார்.

23 Nov 2023