நிகழ்வு-செய்தி

புதிய பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்

இலங்கை காவல்துறையின் 36வது பொலிஸ் மா அதிபராக பதவியேற்ற தேஷபந்து தென்னகோன் அவர்கள் இன்று (2024 ஏப்ரல் 01) கடற்படை தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.

01 Apr 2024

காலி முகத்திடலில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கான கடமைகள் மற்றும் ஜனாதிபதி மாளிகையில் விசேட சம்பிரதாய மரியாதைக்கான கடமைகள் கடற்படையிடமிருந்து விமானப்படையிடம் கையளிக்கப்பட்டுள்ளன

கொழும்பு, காலி முகத்திடலில் தேசியக் கொடியை ஏற்றுதல் மற்றும் கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு சம்பிரதாய மரியாதை தொடர்பான கடமைகளை 2024 மார்ச் 31 மற்றும் இன்று (2024 ஏப்ரல் 01) இலங்கை கடற்படை மூலம் இலங்கை விமானப்படைக்கு ஒப்படைக்கப்பட்டதுடன் இந் நிகழ்வுகள் காலி முகத்திடலில் மற்றும் விமானப்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

01 Apr 2024