இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக செயலாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சி யொன்று 2024 ஏப்ரல் 06 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் ஏற்பாட்டில் திருகோணமலை பொது வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
மேலும் வாசிக்க >
07 Apr 2024