நிகழ்வு-செய்தி

ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

37 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 ஆகஸ்ட் 16) ஓய்வு பெற்றார்.

16 Aug 2024