நிகழ்வு-செய்தி

கடற்படையினரின் பங்களிப்புடன் ஹிக்கடுவை மற்றும் தங்காலை கடற்கரைப் பகுதிகளில் சுத்தப்படுத்தும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரை சுத்தப்படுத்தும் திட்டமொன்று இன்று (2024 ஆகஸ்ட் 17) ஹிக்கடுவ கடற்கரை, தங்காலை துறைமுகம் மற்றும் அதனுடன் இணைந்த கடற்கரையை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

17 Aug 2024