நிகழ்வு-செய்தி
மடுகந்த புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெறும் இளைஞர்களுக்கான உயிர்காப்பு மற்றும் முதலுதவி பயிற்சி பட்டறையொன்று கடற்படையினரால் நடத்தப்பட்டது
வவுனியா மடுகந்த புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெறும் இளைஞர்களுக்கான உயிர்காப்பு மற்றும் முதலுதவி பயிற்சி பட்டறையொன்று 2024 ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்டது.
03 Sep 2024
கடற்படையால் தயாரிக்கப்பட்ட வேவ் ரைடர் வகையின் இரண்டு கரையோர ரோந்து படகுகள் கல்பிட்டியில் செயற்பாடு நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளது
வெலிசர கடற்படை படகுகள் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்ட இரண்டு குளிரூட்டப்பட்ட வேவ் ரைடர் வகையின் கரையோர ரோந்து படகுகளின் (Accommodation type Wave Rider IPCs - P 265 and P 266) செயற்பாடு நடவடிக்கைகள் தொடங்கும் நிகழ்வு வடமேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன அவர்களின் தலைமையில் 2024 செப்டெம்பர் 02 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தில் இடம்பெற்றது.
03 Sep 2024


