நிகழ்வு-செய்தி

கடற்படை தாதியர் கல்லூரியில் தாதியர் பயிற்சியை முடித்த தாதியர் மாணவர்களுக்கு டிப்லோமா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்த வெலிசர கடற்படை தாதியர் கல்லூரியின் 2021 மற்றும் 2022 ஆட்சேர்ப்புக்கான கடற்படை மற்றும் விமானப்படை தாதியர் மாணவர்களின் பட்டமளிப்பு விழா 2024 செப்டம்பர் 04 ஆம் திகதி ஜெனரல் ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

06 Sep 2024

கடற்படை அச்சிடும் பிரிவில் டிஜிட்டல் அச்சிடும் வசதிகள் நிறுவப்பட்டது

வெலிசர கடற்படை வளாகத்தில், கடற்படை அச்சிடும் பிரிவினால் வழங்கப்படும் சேவைகளை விரிவுபடுத்துவதற்காக நிறுவப்பட்ட டிஜிட்டல் அச்சிடும் இயந்திரத்தின் அச்சிடும் நடவடிக்கைகள் தொடங்கும் நிகழ்வு 2024 செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி பணிப்பாளர் நாயகம் பயிற்சி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகேவின் தலைமையில் நடைபெற்றது.

06 Sep 2024