நிகழ்வு-செய்தி

திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் அமைந்துள்ள கணபதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா மற்றும் தேர்த்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது

திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் அமைந்துள்ள கணபதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா மற்றும் தேர்த்திருவிழாவை முன்னிட்டு கணபதி சிலையை கொண்ட தேர்த்திருவிழா கடற்படை கப்பல்துறை வளாகத்தில் மற்றும் திருகோணமலை நகரத்தை மையமாகக் கொண்டு 2024 செப்டெம்பர் மாதம் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் வெற்றிகரமாக நடத்துவதற்கு கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.

09 Sep 2024