நிகழ்வு-செய்தி

கிரிந்தஓய கடற்படை இணைப்பில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது

கடற்படையின் சமூக நலத் திட்டத்தின் கீழ், கிரிந்திஓயா கடற்படை வளாகத்தில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் காவந்திஸ்ஸ நிறுவனத்தில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் 2024 செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சந்திம சில்வா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

11 Sep 2024