நிகழ்வு-செய்தி
இராஜரீகமான இலங்கை கடற்படையின் கடற்படை வீரர் பி.ஏ.டி.விஜேதிலக (ஓய்வு) கடற்படை தளபதியை சந்தித்தார்
இராஜரீகமான இலங்கை கடற்படையில் கடமையாற்றிய கடற்படை வீரர் பி.ஏ.டி.விஜேதிலக (ஓய்வு) இன்று (2024 செப்டெம்பர் 12) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
12 Sep 2024
சர்வதேச கடற்கரையை சுத்தம் செய்யும் தினத்துடன் இணைந்து கடற்படையினரால் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது
இலங்கை கடற்படையினரால், கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபையுடன் (Marine Environment Protection Authority - MEPA) இணைந்து, 2024 செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி அன்று சர்வதேச கடற்கரை சுத்தப்படுத்தும் தினத்தை முன்னிட்டு, சின்ன முகத்துவாரம் மற்றும் ஆருகம்பே கடற்கரையில் 2024 செப்டம்பர் மாதம் 10 மற்றும் 11, தினங்களில் சுத்தப்படுத்தும் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.
12 Sep 2024


