நிகழ்வு-செய்தி

கடற்படையின் பங்களிப்புடன் புஸ்ஸ மற்றும் மெதில்ல கடற்கரைகளை சுத்தம் செய்யும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

புஸ்ஸ மற்றும் மெதில்ல பகுதிகளில் கடற்கரைகளை மையமாக் கொண்டு இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சியொன்று இன்று (05 அக்டோபர் 2024) செயல்படுத்தப்பட்டது.

05 Oct 2024

கௌரவ ஜனாதிபதியை கடற்படைத் தளபதி மரியாதையுடன் சந்திப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, இலங்கையின் முப்படைகளின் சேனாதிபதியும், இலங்கையின் 9 வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியுமான, அதிமேதகு அனுரகுமார திஸாநாயக்க அவர்களை இன்று (2024 ஒக்டோபர் 04) ஜனாதிபதி செயலகத்தில் மரியாதை நிமித்தம் முதல் சந்திப்பை மேற்கொண்டார்.

05 Oct 2024