நிகழ்வு-செய்தி

2024 ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நோக்குநிலை பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வெலிசரயில் இடம்பெற்றது

இலங்கை கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறைக்கான மாலுமிகளுக்கு பயிற்சி மற்றும் ஊக்கம் அளிக்கும் நோக்கில், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நோக்குநிலை பாடநெறி 2024 ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை இடம்பெற்றதுடன், அதன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வெலிசரவில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் தக்ஷிலா நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் மாநாட்டு மண்டபத்தில் 2024 ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி நடைபெற்றது.

01 Nov 2024