நிகழ்வு-செய்தி

கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட 1062 வது நீர் சுத்திகரிப்பு நிலையம் ஊருமலை கிறிஸ்தவ தேவாலயத்தில் திறந்து வைக்கப்பட்டது

இலங்கை கடற்படையின் சமூக நலத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 1062 வது நீர் சுத்திகரிப்பு நிலையம் 2024 டிசம்பர் 11 ஆம் திகதி வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜகத் குமாரவின் தலைமையில் தலைமன்னார் ஊருமலை புனித லோரன்ஸ் கிறிஸ்தவ தேவாலய வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

12 Dec 2024