நிகழ்வு-செய்தி

ஒரு சீரான மற்றும் ஆரோக்கியமான கடற்படைக்காக, கடற்படையானது மற்றொரு மலை ஏறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது

வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் சமநிலை மூலம் ஆரோக்கியமான கடற்படையை மேம்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை கடற்படை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் புதிய பரிமாணங்களில் ஒன்றாக, கொள்கை மற்றும் திட்டமிடல் பணிப்பாளரின் முழு மேற்பார்வையின் கீழ், சிவனொலிபாத மலையை ஆராயும் நிகழ்ச்சி 2025 மார்ச் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் குறித்த பணிக்குழுவின் 34 கடற்படை வீரர்களின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்பட்டது.

03 Apr 2025

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடற்படை தளபதியை சந்தித்தார்

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், ரியர் அட்மிரல் தம்மிக்க குமார, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை கடற்படைத் தலைமையகத்தில் 2025 ஏப்ரல் 02 அன்று சந்தித்தார்.

03 Apr 2025

கடற்படை தளபதியை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இலங்கை கடற்படை சங்கத்தின் கௌரவ தலைவர் சந்தித்தார்

இலங்கை கடற்படை சம்மேளனத்தின் கௌரவத் தலைவர் ரியர் அட்மிரல் மணில் மெண்டிஸ் (ஓய்வு) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை கடற்படைச் சங்கத்தின் கௌரவ தலைவர் 2025 ஏப்ரல் 02 அன்று கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

03 Apr 2025

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூகப் பணியாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சியானது 2025 ஏப்ரல் 01 அன்று திருகோணமலை வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூகப் பணியாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சியானது 2025 ஏப்ரல் 01 அன்று திருகோணமலை வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.

03 Apr 2025