இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையிலான 35வது சர்வதேச கடல்சார் எல்லைக் கூட்டம் (International Maritime Boundary Line meeting), காங்கேசன்துறைக்கு வடக்கே இந்திய-இலங்கை கடல் எல்லையில் இந்திய கடற்படையின் INS Sukanya கப்பலில் 2025 நவம்பர் 11 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது.