நிகழ்வு-செய்தி
மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணப் பயிற்சி அமரடவானது 2025 விரைவு அதிரடி படகு படை தலைமையகத்தில் ஆரம்பமாகிறது
மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணப் பயிற்சி அமரடவானது 2025 நவம்பர் 12 ஆம் திகதி புத்தளம், கங்கே வாடியவில் உள்ள கடற்படை விரைவு அதிரடி படகு படை தலைமையகத்தில் உள்ள அனர்த்த முகாமைத்துவ பயிற்சிப் பாடசாலையில் ஆரம்பமானது.
13 Nov 2025
75 வது கடற்படை ஆண்டு நிறைவை முன்னிட்டு, ரபேவ சிறி தேவமித்த தொடக்கப்பள்ளியை சுத்தம் செய்ய கடற்படை சமூக பராமரிப்பு பங்களிப்பை வழங்கியது
இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது கடற்படை ஆண்டு நிறைவை முன்னிட்டு, "க்ளீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்தின் கீழ், பள்ளி வளாகங்களை சுத்தம் செய்தல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான தேசிய திட்டத்தின் கீழ், அனுராதபுரம், ரபேவ சிறி தேவமித்த தொடக்கப்பள்ளியை சுத்தம் செய்வதற்கான கடற்படையின் சமூக சேவை பங்களிப்பு 2025 நவம்பர் 08 ஆம் திகதி வழங்கப்பட்டது.
13 Nov 2025
கடற்படை சிறப்பு படகு படை அதன் 32 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடியது
இலங்கை கடற்படையின் சிறப்பு படகு படைபிரிவின் பெருமைமிக்க 32 வது ஆண்டு விழா, திருகோணமலையில் உள்ள சிறப்பு படகு படைப்பிரிவு தலைமையகத்தில், படைப்பிரிவின் கட்டளை அதிகாரி அவர்களின் தலைமையில் 2025 நவம்பர் 06 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது.
13 Nov 2025


