கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் இன்று (2025 டிசம்பர் 14,) காலை எரிபொருள் மிதவையில் இருந்து தற்செயலாக ஏற்பட்ட கசிவு காரணமாக, கொழும்பிற்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு, கடற்படை, கடலோர காவல்படை மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது.