நிகழ்வு-செய்தி
'தித்வா' புயலால் சேதமடைந்த பதுளை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளை மீண்டும் கட்டியெழுப்ப கடற்படை பங்களிப்பு செய்கிறது
'தித்வா' புயலால் சேதமடைந்த பதுளை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளை மீள கட்டியெழுப்புவதற்காக பங்களிக்கும் இலங்கை கடற்படை, தற்போது பதுளை மற்றும் பசரை கல்வி வலயங்களில் சேதமடைந்த பாடசாலைகளில் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
29 Dec 2025
இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு களனி ரஜமஹா விஹாரையில் விசேட மத நிகழ்வு
இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறைகளை உள்ளடக்கிய தொடர்ச்சியான மத, சுற்றுச்சூழல் மற்றும் சமூக சேவை திட்டங்களை கடற்படை ஏற்பாடு செய்தது. இதன் கீழ், கடற்படையிற்கும் தீவை பாதித்த சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஆசிர்வாதம் பெறுவதற்காக 2025 டிசம்பர் 27 ஆம் திகதி கடற்படைத் தளபதியின் தலைமையில் களனி ராஜமஹா விஹாரையில் ஒரு சிறப்பு மத நிகழ்வு நடைபெற்றது.
29 Dec 2025


