நிகழ்வு-செய்தி

சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் தளபதி கடற்படைத் தளபதியை சந்தித்தார்

சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் விஜயநாத் ஜெயவீர, இன்று (2026 ஜனவரி 09,) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உத்தியோகப்பூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.

09 Jan 2026

மாத்தளை, லக்கலவில் கடற்படையால் நிறுவப்பட்ட 1146 நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூக சேவை திட்டத்தின் கீழ், மாத்தளை மாவட்டத்தின் லக்கல பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள லக்சிரிபுர கிராமத்தில் நிறுவப்பட்ட (01) நீர் சுத்திகரிப்பு நிலையம் 2026 ஜனவரி 07 ஆம் திகதி பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது.

09 Jan 2026