நிகழ்வு-செய்தி
சிவில் பாதுகாப்புத் துறையின் பணிப்பாளர் நாயகம் கடற்படைத் தளபதியை

சிவில் பாதுகாப்புத் துறையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் (ஓய்வு) ஆனந்த பீரிஸ் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை 2020 ஆகஸ்ட் 20 அன்று கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார்.
21 Aug 2020
63 வது கெடட் ஆட்சேர்ப்புக்கான புதிய அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கப்பட்டன

இலங்கை கடற்படைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 63 வது ஆட்சேர்ப்பின் கெடட் அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் 2020 ஆகஸ்ட் 19 ஆம் திகதி அட்மிரல் சோமதிலக திசானநாயக்க ஆடிட்டோரியத்தில் இடம்பெற்றது.
21 Aug 2020
கடற்படையின் பங்களிப்பால் கட்டப்பட்ட வீடொன்று குறைந்த வருமானம் கொண்ட ஒரு குடும்பத்திற்கு வழங்கப்பட்டன

கடற்படையின் மற்றொரு சமூக சேவையாக கடற்படை மனிதவள பங்களிப்புடன் கட்டப்பட்ட முழுமையான வீடொன்று வடமத்திய கடற்படை கட்டளையின் தளபதியால் 2020 ஆகஸ்ட் 17 ஆம் திகதி தலைமன்னார் ஊருமலை பகுதி சேர்ந்த ஒரு குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்திற்கு வழங்கப்பட்டன.
19 Aug 2020
இலங்கையில் உள்ள மாலத்தீவு குடியரசு உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்திப்பு

இலங்கையில் உள்ள மாலத்தீவு குடியரசு உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் இஸ்மயில் நசீர் (Ismail Naseer) 2020 ஆகஸ்ட் 17 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெத்தேன்னவை சந்தித்தார்.
18 Aug 2020
வடக்கு மற்றும் தெற்கு கடற்கரைகள் கடற்படையின் பங்களிப்பால் சுத்தம் செய்யப்பட்டன

தீவைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதியை மாசு இல்லாத மண்டலமாக பராமரிக்க கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் படி வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கடற்கரைகளை கடந்த வாரம் கடற்படையினரால் சுத்தம் செய்யப்பட்டன
17 Aug 2020
வெலிசர கடற்படை பொது வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மாதந்தோறும் மருந்துகளை வழங்குவதற்கான புதிய வழிமுறையை அறிமுகப்படுத்தப்பட்டது.

வெலிசர கடற்படை பொது வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் வீட்டுக்கு மருந்துகளை வழங்குவதற்கான புதிய வழிமுறையை 2020 ஆகஸ்ட் 17 ஆம் திகதி முதல் கடற்படையினரால் அமல்படுத்த உள்ளது.
16 Aug 2020
கடற்படை படைப்பிரிவு 'அரிப்பு' வின் கட்டப்பட்ட புதிய அதிகாரி இல்லம் திறக்கப்பட்டது

வடமேற்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான அரிப்பு கடற்படை படைப்பிரிவில் புதிதாக கட்டப்பட்ட அதிகாரி இல்லம் 2020 ஆகஸ்ட் 15 ஆம் திகதி வடமேற்கு கடற்படைக் கட்டளையின் தளபதியவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
16 Aug 2020
கடற்படையின் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு மேலும் 30 நபர்கள் வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை முகாமில், கற்பிட்டி பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் மற்றும் ஒலுவில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 30 நபர்கள் கடந்த வாரத்தில் குறித்த மையங்களை விட்டு வெளியேறினர்.
16 Aug 2020
கடற்படையினரால் விரைவாக கட்டி முடிக்கப்பட்ட முஹுது மஹா விஹாராயைவின் இரண்டு மாடி யாத்திரை மண்டபம் திறந்து வைக்கப்பட்டது

அம்பாரை, பொத்துவில் முஹுது மஹா விஹாரயவுக்கு வருகை தரும் பக்தர்களின் தங்குமிடத்திற்காக கடற்படையினரால் விரைவாக கட்டி முடிக்கப்பட்ட புதிய இரண்டு மாடி யாத்திரை மண்டபம் 2020 ஆகஸ்ட் 15 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது
16 Aug 2020
கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் மனிதவள பங்களிப்புடன் கட்டப்பட்ட இலங்கை அமரபுர மஹா நிகாயவின் புதிய சங்க சபை அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் மனிதவள பங்களிப்புடன் கொழும்பு வெல்லவத்தை பகுதியில் கட்டப்பட்ட இலங்கை அமரபுர மஹா நிகாயவின் புதிய சங்க சபை அலுவலகம் பிரதமர் கெளரவ. மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் 2020 ஆகஸ்ட் 15 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டதுடன் இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கழந்துகொண்டார்.
16 Aug 2020