நிகழ்வு-செய்தி
கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 06 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 740ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 06 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன்16 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.
18 Jun 2020
கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 08 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 748ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 08 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன்17 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.
18 Jun 2020
கேரள கஞ்சா கொண்ட நபர் கடற்படையினரால் கைது

2020 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் திகதி ஒமந்தையின நொச்சிமுடே பகுதியில் காவல்துறையினருடன் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது 6.4 கிலோ கிராம் கேரள கஞ்சா கொண்ட ஒருவரை கடற்படை கைது செய்தது.
17 Jun 2020
இலங்கையின் முதல் நீருக்கடியில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது

இலங்கையின் முதல் நீருக்கடியில் அருங்காட்சியகம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா 2020 ஏப்ரல் 5 ஆம் திகதி காலியின் கடல் கரையில் திறக்கப்பட்டது.
17 Jun 2020
860 கிராம் உள்ளூர் கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது

ஜூன் 15, 2020 அன்று, தனமல்விலவில் இலங்கை கடற்படை மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில், 860 கிராம் உள்ளூர் கஞ்சா கொண்ட சந்தேக நபரை கைது செய்தனர்.
16 Jun 2020
சட்டவிரோத மீன்பிடிக்கப் பயன்படும் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

2020 ஜூன் 15 ஆம் திகதி கதிரவேலியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, பால்சேனி கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளை கடற்படைக்கு கண்டுபிடிக்க முடிந்ததுள்ளது.
16 Jun 2020
கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 22 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 734ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 22 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 15 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.
16 Jun 2020
செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட 03 நபர்கள் கடற்படையினரால் கைது

2020 ஜூன் 13 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள கும்புருபிடியின் கடல் பகுதியில் செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரங்கள் மீன்பிடியில் ஈடுபட்ட 03 நபர்களை கடற்படை கைது செய்தது.
15 Jun 2020
கல்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு மேலும் 05 நபர்கள் வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை முகாமில் கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 05 நபர்கள் 2020 ஜூன் 14 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் விட்டு வெளியேறினர்.
15 Jun 2020
கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 33 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 712 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 33 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 14 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.
15 Jun 2020