நிகழ்வு-செய்தி

கடற்படை காவல்துறையினருடன் இணைந்து மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது கேரள கஞ்சா கொண்ட ஐந்து (05) நபர்கள் கைது செய்யப்பட்டனர்

கடற்படை காவல்துறையினருடன் இணைந்து 2020 மே 01 அன்று திருகோணமலை தோப்பூர் செல்வநகர் பகுதியில் மேற்கொண்டுள்ள ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையின் போது கேரள கஞ்சா கொண்ட ஐந்து (05) நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

02 May 2020

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு (06) நபர்கள் கடற்படையினரால் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு (06) நபர்கள் 2020 மே 01 ஆம் திகதி திருகோணமலை துறைமுக கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

02 May 2020

யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் களப்புக்கு விழுந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தை மீட்க கடற்படை உதவி

காரைநகர் பொன்னாலை பாலம் அருகே களப்புக்கு விழுந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தை மீட்க இன்று (2020 மே 01) கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

01 May 2020

மேலும் பல இன்ஹேலர் சிகிச்சை உபகரணங்கள் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை மேற்கொள்கின்ற திட்டங்களுக்கு ஆதரவாக ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் அறுவை சிகிச்சை மருத்துவர் சரித் நானாயக்காரவினால் நிர்மானிக்கப்பட்ட மேலும் பல இன்ஹேலர் சிகிச்சை உபகரணங்களை இலங்கை கடற்படைக்கு ஒப்படைக்கும் நிகழ்வு இன்று (2020 மே 01) கடற்படை தலைமையக வளாகத்தில் இடம்பெற்றது.

01 May 2020

ஒலுவில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்ட நபர்களின் மேலும் நான்கு நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

ஒலுவில் பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்ட நபர்களின் மேலும் நான்கு நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் உடனடியாக அவர்களை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல 2020 ஏப்ரல் 30 அன்று கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

01 May 2020

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த LOLC நிறுவனம் மற்றும் மனுசத் தெரன திட்டத்தால் கடற்படைக்கு சுகாதாரப் பாதுகாப்பு ஆடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான சுகாதாரப் பாதுகாப்பு ஆடைகள் இன்று (2020 ஏப்ரல் 30) கடற்படை தலைமையகத்தில் வைத்து LOLC நிறுவனம் மற்றும் மனுசத் தெரன திட்டத்தால் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

30 Apr 2020

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பல முகமூடிகள் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான முகமூடிகள் இன்று (2020 ஏப்ரல் 30) கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

30 Apr 2020

பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 07 நபர்கள் மையத்தை விட்டு வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 07 நபர்கள் இன்று (2020 ஏப்ரல் 29) தங்குடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

30 Apr 2020

அறுவை சிகிச்சை மருத்துவர் சரித் நானாயக்காரவினால் நிர்மானிக்கப்பட்ட பல இன்ஹேலர் சிகிச்சை உபகரணங்கள் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை மேற்கொள்கின்ற திட்டங்களுக்கு ஆதரவாக ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் அறுவை சிகிச்சை மருத்துவர் சரித் நானாயக்காரவினால் நிர்மானிக்கப்பட்ட இன்ஹேலர் சிகிச்சை உபகரணங்களை இலங்கை கடற்படைக்கு ஒப்படைக்கும் நிகழ்வு இன்று (2020 ஏப்ரல் 29) கடற்படை தலைமையக வளாகத்தில் இடம்பெற்றது.

29 Apr 2020

மனுசத் தெரன திட்டத்தால் கடற்படைக்கு சுகாதாரப் பாதுகாப்பு ஆடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டது

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான சுகாதாரப் பாதுகாப்பு ஆடைகள் இன்று (2020 ஏப்ரல் 28) கடற்படை தலைமையகத்தில் வைத்து மனுசத் தெரன திட்டத்தால் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

28 Apr 2020