நிகழ்வு-செய்தி
ஜா-எல சுதுவெல்ல பகுதியிலிருந்து கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிய 28 நபர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த மேலும் 32 நபர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர்.

ஜா-எல சுதுவெல்ல பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை தவிர்த்து கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பு கொண்டிருந்த ஜா-எல,
14 Apr 2020
சட்டவிரோத உள்ளூர் மதுபானங்களுடன் 07 நபர்கள் கைது செய்ய கடற்படை உதவி

2020 ஏப்ரல் 12 ஆம் திகதி, தங்காலை இருந்து பெலியத்த வரை நடத்தப்பட்ட ரோந்துப் பணியில் மற்றும் கிங்தொட்ட சாலைத் தடையில் வைத்து சட்டவிரோத உள்ளூர் மதுபானங்களுடன் 07 நபர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
13 Apr 2020
பல சட்டவிரோத மீன்பிடி வலைகள் கடற்படையினரால் கைது

கடற்படை இன்று (2020 ஏப்ரல் 13) மட்டக்களப்பு களப்பு பகுதியில் நடத்திய ரோந்துப் பணியின் போது மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய 07 தடைசெய்யப்பட்ட வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
13 Apr 2020
பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 09 நபர்கள் புறப்பட்டு சென்றனர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 09 நபர்கள் இன்று (2020 ஏப்ரல் 13) தங்குடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
13 Apr 2020
பருத்தித்துறை, மணல்காடு கடல் பகுதியில் கஞ்சா கடத்திக்கொண்டிருந்த டிங்கி படகொன்று கடற்படையினரால் கைது

நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக, இலங்கை கடல் பகுதி முழுவதும் ரோந்துப் பணிகளை வலுப்படுத்த கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
13 Apr 2020
செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட 18 நபர்கள் கடற்படையினரால் கைது

திருகோணமலை எலிசபெத் தீவுக்கு அப்பால் கடல் பகுதியில் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடித்த 18 பேரை 2020 ஏப்ரல் 12 ஆம் திகதி கடற்படை கைது செய்தது.
13 Apr 2020
தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் தொடர் இன்னிசை நிகழ்ச்சிகள்

கொழும்பு பகுதியில் மாடி கட்டடங்களில் சுய தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் கவலை மற்றும் மன அழுத்தத்தை தவிர்ப்பதற்காக கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் இன்னிசை நிகழ்ச்சி தொடரின் மேலும் ஒரு இசை நிகழ்ச்சி 2020 ஏப்ரல் 12 ஆம் திகதி கிரிபத்கொடை கிங்ஸ்வுட் பார்க் மாடி வீடு கட்டிடம் மற்றும் பெரேரா மாவத்தை பகுதிகளில் உள்ள வீடுகள் மையமாகக் கொண்டு இடம்பெற்றது.
13 Apr 2020
இலங்கை கடற்படை வெளிநாட்டு வணிகக் கப்பலில் கொரோனா வைரஸ் தொற்றி இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒரு மாலுமியை கொழும்பு துறைமுகத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளது.

சர்வதேச கொள்கலன் கப்பலான MSC TARANTO கப்பலில் பணியாற்றிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தில் அவரை மேலதிக மருத்துவ பரிசோதனைக்கு மற்றும் சிகிச்சைக்காக இன்று (2020 ஏப்ரல் 13) காலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வர இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
13 Apr 2020
பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா வடக்கு கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு விஜயம்

பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா 2020 ஏப்ரல் 12 அன்று வடக்கு கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டார்.
13 Apr 2020
கிங்தொட்டை பகுதியில் கைப்பற்றப்பட்ட முதலை கடற்படை வனவிலங்குத் துறையிடம் ஒப்படைத்தது.

காலி கிங்தொட்டை பகுதியில் வசிப்பவர்களின் உதவியுடன் கடற்படை ஒரு முதலை கவனமாகப் பிடித்து இன்று (2020 ஏப்ரல் 12,) வனவிலங்கு பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைத்தது.
12 Apr 2020