நிகழ்வு-செய்தி
கடற்படையால் காலி நீதிமன்ற வளாகத்தில் கிருமி நீக்கம் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

புதிய கொரோனா வைரஸை நாட்டில் பரவாமல் தடுக்க இன்று (2020 மார்ச் 29) கடற்படை காலி நீதிமன்ற வளாகத்தில் கிருமி நீக்கம் செய்யும் திட்டமொன்று மேற்கொண்டுள்ளது.
29 Mar 2020
இலங்கை கடற்படைக் கப்பல் "புவனெக" கடற்படை தளத்தில் மற்றும் ஒலுவில் துறைமுக வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் நிறுவப்பட்டுள்ளன

புதிய கெரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தேசிய திட்டத்திக்கு ஆதரவாக, இலங்கை கடற்படை 2020 மார்ச் 28 ஆம் திகதி மன்னார் முலன்காவில் பகுதியில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் புவனெக கடற்படைத் தளத்தில் மற்றும் ஒலுவில் துறைமுக வளாகத்தில் இரண்டு (02) தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை நிறுவியது.
29 Mar 2020
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்து கடலுக்கு சென்ற மீனவரை கரைக்கு அழைத்து வர கடற்படை உதவி

திருகோணமலை காவல்துறையினரால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பின் படி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்து கடலுக்கு சென்ற ஒரு மீனவரை கரைக்கு அழைத்து வர கடற்படை இன்று (2020 மார்ச் 29,) நடவடிக்கை எடுத்துள்ளது.
29 Mar 2020
கொரோனா பரவுவதைத் தடுக்க DSI நிறுவனம் கடற்படைக்கு சுகாதார உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளும் திட்டங்களுக்கு ஆதரவாக DSI நிறுவனம் கடற்படைக்கு பல சுகாதார உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது.
29 Mar 2020
போதைப்பொருட்களுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கடற்படையால் கைது

2020 மார்ச் 28 ஆம் திகதி நொரொச்சோலை ஹஜரவத்த பகுதியில் நோரோச்சோலை பொலிஸாருடன் ஒருங்கிணைந்து கடற்படை மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் போது போதைப்பொருள் விற்பனைக்கு கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்களை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
29 Mar 2020
கடற்படை இரண்டாவது முறையாக றாகம வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் கிருமி நீக்கம் திட்டமொன்று மேற்கொண்டுள்ளது

புதிய கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை தடுக்க இன்று (2020 மார்ச் 28) றாகம, வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் கிருமி நீக்கம் செய்யும் திட்டமொன்று கடற்படை மூலம் இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்டது.
29 Mar 2020
சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது

2020 மார்ச் 27 ஆம் திகதி முல்லைதீவு, புதுமாதலன் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட பதினான்கு (14) மீனவர்களுடன் 05 படகுகள் கடற்படையால் கைது செய்யப்பட்டது.
28 Mar 2020
இரனவில தனிமைப்படுத்தப்பட்ட மையத்தின் நீர் ஆதாரங்களை சுத்தம் செய்ய கடற்படை ஆதரவு

சிலாபம், இரனவில பகுதியில் நிறுவப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு நீர் வழங்க பயன்படும் கிணறு சுத்தம் செய்ய 2020 மார்ச் 27 அன்று கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
28 Mar 2020
சட்டவிரோதமாக கால்நடைகளை கொண்டு சென்ற நாங்கு (04) நபர்கள் கடற்படையினரால் கைது

2020 மார்ச் 27 ஆம் திகதி கற்பிட்டி, எலுவன்குளம பகுதியில் கடற்படை மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கால்நடைகளை கொண்டு சென்ற 04 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
28 Mar 2020
கடற்படை முருங்கன் பகுதியிலிருந்து ஒரு கைக்குண்டை கண்டுபிடித்துள்ளது

இலங்கை கடற்படை 2020 மார்ச் 27 ஆம் திகதி முருங்கன் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது யோத வெவ அருகில் இருந்து ஒரு கைக்குண்டு கண்டுபிடித்துள்ளது.
28 Mar 2020