நிகழ்வு-செய்தி
போதைப்பொருள் கடத்தல்காரரை கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் கலால் துறையினர் இணைந்து பெப்ரவரி 8 அன்று மன்னார் பகுதியில் ஒரு போதைப்பொருள் வியாபாரியை கைதுசெய்தனர் .
09 Feb 2020
மவுண்ட் லவினியா கடற்கரையை சுத்தம் செய்ய ஐ.என்.எஸ் ‘ஜமுனா’ குழு உறுப்பினர்களின் பங்கழிப்பு

ஐ.என்.எஸ் ‘ஜமுனா’ இன் குழு உறுப்பினர்கள் இன்று (பெப்ரவரி 08) மவுண்ட் லாவினியா கடற்கரையை சுத்தம் கடற்டைக்கு தங்கள் பங்களிப்பை வழங்கினர்.
08 Feb 2020
கடற்படையினால் பானமாவில் சதுப்புநில மரங்ளை நடும் திடமொன்று நடத்தப்பட்டது

இலங்கையின் கடல் மற்றும் நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்பினை பாதுகாபதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த இலங்கை கடற்படை, சதுப்புநில சுற்றுச்சூழல் விரிவாக்க திட்டத்தின் கீழ் பானம பகுதியில் இன்று (பெப்ரவரி 08) ஒரு சதுப்புநில நடவு திட்டத்தை மேற்க்கொண்டது.
08 Feb 2020
சட்ட விரோதமாக கடல் அட்டைளை பிடித்த 12 நபர்கள் கடற்படையினரால் கைது

2020 பெப்ரவரி 07 ஆம் திகதி மன்னார் வாலைப்பாடு, கடலில் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த 12 நபர்களை கடற்படை கைது செய்தது.
08 Feb 2020
சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு மீனவர்கள் கடற்படையினரால் கைது

கடற்படை மற்றும் மீன்வள ஆய்வாளர்களுடன் சேர்ந்து, பெப்ரவரி 07 அன்று காலியின் ஹிக்கடுவவிற்கு வெளியே கடலில் சட்டவிரோதமாக மீன்பிடித்த நான்கு மீனவர்களை கைது செய்தனர்.
08 Feb 2020
இந்திய கடற்படைக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள்

இந்திய கடற்படை கப்பல் (ஐ.என்.எஸ்) ‘ஜமுனா’ மற்றும் இலங்கை கடற்படைக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகள் 2020 பெப்ரவரி 07 அன்று நடந்தது.
08 Feb 2020
சின்னப்பாடு கடல் பகுதியில் 700 கிலோவுக்கு மேற்பட்ட பீடி இலைகளை கடற்படை கைப்பற்றியது

2020 பெப்ரவரி 07 ஆம் திகதி சின்னப்பாடு கடல் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப் பணியில் 700 கிலோ எடையுள்ள ஈரமான பீடி இலைகளை கடற்படை மீட்டுள்ளது.
08 Feb 2020
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது

2020 பெப்ரவரி 07 அன்று மன்னாரின் ஊழல் தடுப்புப் பிரிவுடன் சேர்ந்து நடத்தப்பட்ட தேடலின் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒரு சந்தேக நபரை கடற்படை கைது செய்தது.
08 Feb 2020
காலியின் ரிச்மண்ட் கல்லூரிக்கு கடற்படையிலிருந்து இயந்திர உபகரணங்கள் வழங்கப்பட்டது

கடற்படை,பெப்ரவரி 06 அன்று காலி, ரிச்மண்ட் கல்லூரிக்கு இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களை வழங்கியது.
08 Feb 2020
சட்டவிரோத மீன்பிடிக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருளுடன் நபரொருவர் கடற்படையினரால் கைது

2020 பெப்ரவரி 06 ஆம் திகதி ஒட்டமாவடி பகுதியில் கடற்படை மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட கூட்டுத் தேடலின் போது, சட்டவிரோத மீன்பிடிக்கப் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களை கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.
07 Feb 2020