நிகழ்வு-செய்தி
இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைதுசெய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2019 டிசம்பர் 30 ஆம் திகதி யாழ்ப்பாணம் அல்லபிட்டி பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது இரண்டு கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களை பறிமுதல் செய்யப்பட்டன.
31 Dec 2019
சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

2019 டிசம்பர் 30 ஆம் திகதி மட்டக்களப்பு பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு (02) மீனவர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
31 Dec 2019
நுவரெலியா, கிரிகோரி ஏரியில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை சுழியோடி நடவடிக்கை

நுவரெலியா, கிரிகோரி ஏரியில் வான் கதவுகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலற்றதுடன் 2019 டிசம்பர் 24 ஆம் திகதி கடற்படையால் இது சரிசெய்யப்பட்டன.
31 Dec 2019
கிளைபோசேட் அடங்கிய உரங்களுடன் ஒருவர் கைது

2019 டிசம்பர் 30 அன்று மஹஇலுப்பல்லம, கல்மடுவ பகுதியில் கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து நடந்திய சோதனையின் போது கிளைபோசேட் அடங்கிய உரங்களை வைத்திருந்த ஒருவரை கைது செய்யப்பட்டது.
31 Dec 2019
சட்டவிரோதமாக குடியேறிய குழுவை இலங்கை கடற்படை கைப்பற்றியது

2019 டிசம்பர் 30 ஆம் திகதி திருகோணமலை பாடிகேய் பகுதியில் கடற்படை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக கடல் வழியாக செல்ல முயன்ற நான்கு இலங்கை நபர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
31 Dec 2019
சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்த இலங்கையர்கள் குழுவை கடற்படை கைப்பற்றியது

2019 டிசம்பர் 26 ஆம் திகதி நெடுந்தீவுக்கு ஒரு படகு வந்துவிட்டதாக இலங்கை கடற்படைக்கு தகவல் கிடைத்தது, மேலும் இலங்கை அகதிகள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கடற்படை கடந்த சில நாட்களாக ஒரு விரிவான நடவடிக்கையை மேற்கொண்டது.
30 Dec 2019
கடற்படை கட்டளைகளுக்கிடையிலான அணிவகுப்பு போட்டித்தொடர் வெற்றிகரமாக நிறைவு

கடற்படை கட்டளைகளுக்கிடையிலான அணிவகுப்பு போட்டித்தொடர்-2019 சாம்பூர் இலங்கை கடற்படை கப்பல் விதுரவில் உள்ள பிரதான அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்றது. தொடர்ச்சியாக 9 வது ஆண்டாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வுக்கு கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
30 Dec 2019
மன்சி தேசிய கைப்பந்து போட்டித்தொடரில் சூப்பர் லீக் பெண்கள் பிரிவின் இரண்டாமிடம் கடற்படை வென்றது

இலங்கை கைப்பந்து கூட்டமைப்பு ஏற்பாடு செய்த மன்சி தேசிய கைப்பந்து சாம்பியன்ஷிப், மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் உட்புற மைதானத்தில் 2019 டிசம்பர் 28 அன்று நிறைவடைந்ததுடன் அங்கு சூப்பர் லீக் (Supper League) பெண்கள் பிரிவின் இரண்டாமிடம் கடற்படை அணி வென்றது.
30 Dec 2019
அழகான கடற்கரை எதிர்கால தலைமுறைக்காக பாதுகாக்க கடற்படையின் பங்களிப்பு

2019 டிசம்பர் 29 அன்று, கடற்கரைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் கடற்படையால் மேலும் இரண்டு கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
30 Dec 2019
தேசிய படகோட்டம் போட்டித்தொடரில் இலங்கை கடற்படை வீரர்கள் பிரகாசிப்பு

இலங்கை தேசிய படகோட்டம் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2019 தேசிய படகோட்டம் போட்டித்தொடர் டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் மட்டக்குலி காகதிவு கடற்கரையில் நடைபெற்றதுடன் அங்கு கடற்படை வீரர்கள் பல வெற்றிகள் பெற்று தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
30 Dec 2019