நிகழ்வு-செய்தி
சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 50 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 50 பேருக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு (டிசம்பர் 24) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வுக்காக 25 மில்லியன் ரூபா பணம் கடற்படை நிவாரண அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது.
25 Dec 2019
கொமாண்டர் கங்கநாத் ஜயகொடி இலங்கை கடற்ப்படை கப்பல் மிஹிகதவின் கட்டளை அதிகாரியாக பொருப்பேற்கிறார்

இலங்கை கடற்படையின் விரைவான கடற்படைக் கப்பலான இலங்கை கடற்படையின் மிஹிகத கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக இன்று டிசம்பர் 24 கொமாண்டர் கங்கநாத் ஜயகொடி பொறுப்பேற்றார்.
24 Dec 2019
உங்கள் அனைவருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்!

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று (டசெம்பர் 25) கிறிஸ்துமஸ் தினத்தை மிக உயர்ந்த இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் கொண்டாடுகிறார்கள்.
24 Dec 2019
கேரள கஞ்சாவுடன் மூன்று (03) நபர்கள் கைது

புத்தலத்தின் மொல்லிபுரம் கடற்கரை பகுதியில் கேரள கஞ்சா 80.25 கிலோ கிராம் உடன் 03 நபர்கள் 2019 டிசம்பர் 23 அன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
24 Dec 2019
வட மத்திய மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடற்படை மேலும் உதவி வழங்குகிறது

வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம் மற்றும் பொலன்னருவை மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க கடற்படை முயற்சித்து வருவதுடன் மொபைல் மறுசுழற்சி இயந்திரங்கள் மூலம் சுத்தமான தண்ணீரை விநியோகிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
24 Dec 2019
375 எண்ணிக்கையிலான மதனமோதக மருந்துகளுடன் ஒருவர் கடற்படையினால் கைது

2019 டிசம்பர் 23 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள சீனா பே பகுதியில் பொலீஸ் அதிரடிப்படையுடன் இணைந்து கடற்படை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 375 எண்ணிக்கையிலான மதனமோதக மருந்து மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
24 Dec 2019
கடற்படையினரால் 46.2 கிலோ கிராம் பீடி இலைகளுடன் நபரொருவர் கைது

காவல்துறை சிறப்பு பணிக்குழுவுடன் ஒருங்கிணைந்து கடற்படை, டிசம்பர் 23 அன்று யாழ்ப்பாணத்தின் குருநகரில் வைத்து 46.2 கிலோ கிராம் பீடி இலைகளுடன் நபரொருவர்கடற்படை காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
24 Dec 2019
25 கிராம் கேரல கஞ்சாவுடன் நரொருவர் கடற்படையினால் கைது

காவல்துறையினரின் ஒருங்கிணைப்புடன் கடற்படை 2019 டிசம்பர் 22 அன்று பல்லியவாசல்பாடு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின்போது 25 கிராம் கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்தது.
23 Dec 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கடற்படையினரால் கைது

ஹிக்கடுவவிற்கு வெளியே உள்ள கடல்களில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் கடற்படையால் 2019 டிசம்பர் 22 ஆம் திகதி காலி மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து கைது செய்யப்பட்டனர்.
23 Dec 2019
இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங்கின் இலங்கைக்கான சுற்றுப்பயணம் வெற்றிகரமாக நிறைவு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ சுற்றுப்பயணமாக வந்திருந்த இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், 2019 டிசம்பர் 22 அன்று தீவை விட்டு வெளியேறினார்.
23 Dec 2019