நிகழ்வு-செய்தி
இந்திய அமைதி காக்கும் நினைவுச்சின்னத்திற்கு இந்திய கடற்படைத் தளபதி மலர் அஞ்சலி செலுத்தினார்

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக 2019 டிசம்பர் 18 அன்று இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், இன்று காலை பத்தரமுல்லவில் உள்ள இந்திய அமைதி காக்கும் நினைவுச்சின்னத்திற்கு மரியாதை செலுத்தினார்.
20 Dec 2019
இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் நொயெல் கலுபோவில கடமையேற்பு

இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் நொயெல் கலுபோவில இன்று (2019 டிசம்பர் 19) தன்னுடைய பதவியில் கடமை யேற்றினார்.
19 Dec 2019
சுமார் 22 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கடற்படை மீட்டுள்ளது

கடற்படையால் 2019 டிசம்பர் 19 ஆம் திகதி கச்சத்தீவின் கரையோரப் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சா பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது
19 Dec 2019
மாநில சேவை நெட்பால் போட்டித் தொடரில் இலங்கை கடற்படை சாம்பியனானது

மாநில சேவைகள் நெட்பால் போட்டித் தொடர் திருகோணமலையில் உள்ளரங்க மைதானத்தில் 2019 டிசம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நடைபெற்றதுடன் அங்கு ஏ பிரிவில் போட்டியிட்ட இலங்கை கடற்படை மகளிர் நெட்பால் அணி சாம்பியன்ஷிப்பை வென்றது.
19 Dec 2019
இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிறுவனத்தில் மன அழுத்த மேலாண்மை குறித்த சிறப்பு பட்டறை

மன அழுத்த மேலாண்மை குறித்த சிறப்பு பட்டறை 2019 டிசம்பர் 18 அன்று இலங்கை இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிறுவனத்தில் அட்மிரல் சோமதிலக திசானநாயக்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
19 Dec 2019
சுமார் 2.5 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து டிசம்பர் 18, 2019 அன்று ஊர்காவற்துறை, அல்லாபிட்டி பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சாவுடன் இரண்டு (02) நபர்களை கைது செய்தன.
19 Dec 2019
இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்ய கடற்படை உதவி

2019 டிசம்பர் 18 ஆம் திகதி புத்தலம் திலையாடியாகம பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது இரண்டு (02) போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்ய கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
19 Dec 2019
இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் கடற்படை தலைமையகத்திற்கு வருகை

நான்கு நாள் இலங்கைக்கு நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்ட இந்திய கடற்படை தளபதி அத்மிரல் கரம்பீர் சிங் இன்று 2019 டிசம்பர் 19 இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவை சந்தித்தார்.
19 Dec 2019
சிவில் பாதுகாப்புத் துறையின் பணிப்பாளர் நாயகம் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

சிவில் பாதுகாப்புத் துறையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் இன்று (2019 டிசம்பர் 18) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவை கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார்.
18 Dec 2019
மனிதாபிமான நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட கண்ணிவெடி யொன்று கண்டுபிடிக்கப்பட்டன

கல்குடா, வாலச்சேனை பகுதியில் டிசம்பர் 18 ஆம் திகதி கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கண்ணிவெடி யொன்று கண்டுபிடிக்கப்பட்டைதுடன் குறித்த வெடிகுண்டு பாதுகாப்பாக கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன.
18 Dec 2019