நிகழ்வு-செய்தி
இலங்கை கடற்படை கப்பல் கன்சதேவ நிருவனம் மற்றும் இலங்கை கடறபடை கப்பல் ஜயசாகர தனது ஆண்டு நிறைவு விழாவை பெருமையுடன் கொண்டாடியது

இலங்கை கடற்படையின் வடக்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் ‘கன்சதேவ’ நிருவனம் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் ஜயசாகர தனது ஆண்டு நிறைவை பெருமையுடன் இன்று 2019 டிசம்பர் 09 கொண்டாடியது.
09 Dec 2019
கடலில் மிதந்து கொண்டிருந்த 1448 கிலோ கிராம் புகையிலை கடற்படையால் கண்டுபிடிப்பு

இன்று 2019 டிசம்பர் 09 ஆம் திகதி காலையில் மன்னார், பேசாலை கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது கடலில் மிதந்து கொண்டிருந்த 1448 கிலோ கிராம் புகையிலை கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டது.
09 Dec 2019
அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் கடல் அட்டைகள் பிடித்த 04 நபர்கள் கடற்படையால் கைது

2019 டிசம்பர் 09 ஆம் திகதி மன்னார், பல்லெமுனே கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் கடல் அட்டைகள் பிடித்த 04 நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
09 Dec 2019
போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு கடற்படை மற்றும் காவல்துறை கூட்டு நடவடிக்கை

போதைப்பொருள் வைத்திருந்த 03 பேரை கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2019 டிசம்பர் 08 ஆம் திகதி கின்னியா மற்றும் புத்தலத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
09 Dec 2019
நீரில் மூழ்கிய நபரின் உடலை கடற்படை கண்டுடபிடித்துள்ளது

வெலிகம, கங்தூவ கடலில் மூழ்கி இறந்த ஒருவரின் சடலத்தை கண்டுபிடிக்க கடற்படை 2019 டிசம்பர் 08 ஆம் திகதி சுழியோடி நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. அதன் படி மூழ்கிய நபரின் உடலை கடற்படை கண்டுடபிடித்துள்ளது.
09 Dec 2019
நாட்டின் முதல் பாதுகாப்பு வேலி - இலங்கை கடற்படை பெருமையுடன் தனது 69 வது ஆண்டு நிறைவை 2019 டிசம்பர் 09 அம் திகதி கொண்டாடுகிறது

இலங்கை கடற்படை தனது 69 வது ஆண்டு நிறைவை 2019 டிசம்பர் 9 ஆம் திகதி மிகுந்த பெருமையுடன் கொண்டாடுகிறது.
08 Dec 2019
கின்னியா, உப்பாரு பாலம் அருகே காணாமல் போன மீனவர்களைத் தேடி கடற்படை நடவடிக்கைகள் தொடர்கின்றன

2019 டிசம்பர் 08 ஆம் திகதி உப்பாரு பகுதியில் மீன்பிடி படகொன்று விபத்தானதால் அங்கு இருந்த ஒருவர் இறந்ததுடன் படகில் இருந்த இரண்டு (02) நபர்களைக் கண்டுபிடிக்க கடற்படை நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
08 Dec 2019
தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 02 பேர் கடற்படையால் கைது

கற்பிட்டி, பல்லியவாசலபாடு பகுதியில் 2019 டிசம்பர் 07 ஆம் திகதி கடற்படையால் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 02 பேர் கைது செய்யப்பட்டனர்.
08 Dec 2019
இலங்கையைச் சுற்றியுள்ள அழகிய கடலோர பகுதியை பாதுகாப்பதற்காக இலங்கை கடற்படையின் பங்களிப்பு

இலங்கை கடற்படையின் மற்றொரு கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்று 2019 டிசம்பர் 07 ஆம் திகதி வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகள் மையமாக கொண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
08 Dec 2019
கடற்படையின் 69 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்து சமய நிகழ்ச்சித்திட்டம் நடைபெறும்

2019 டிசம்பர் 09 ஆம் திகதிக்கு ஈடுபடுகின்ற இலங்கை கடற்படையின் 69 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட இந்து மத நிகழ்ச்சித்திட்டம் கடந்த டிசம்பர் 06 ஆம் திகதி கொழும்பு ஸ்ரீ பொன்னம்பல ராமேஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்றது.
08 Dec 2019