நிகழ்வு-செய்தி
கடற்படை மற்றும் காவல்துறை மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது ஒருவர் கைது

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2019 டிசம்பர் 05 ஆம் திகதி மேற்கொண்டுள்ள குட்டு நடவடிக்கையின் போது போதைப்பொருள் வைத்திருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.
06 Dec 2019
ஏ -9 சாலையில் விழுந்த மரத்தை அகற்ற கடற்படை உதவி

மெதவச்சி, பூனேவ பகுதியில் நிலவும் காற்று காரணமாக சாலையின் குறுக்கே விழுந்த ஒரு மரத்தை அகற்ற கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
06 Dec 2019
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகின்ற ஈட்டி துப்பாக்கிகளை வைத்திருந்த நபர் கைது

கொழும்பு பகுதியில் 2019 டிசம்பர் 05 ஆம் திகதி இலங்கை கடற்படை மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் துறை நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக 04 ஈட்டி துப்பாக்கிகளை வைத்திருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.
06 Dec 2019
இலங்கை கடற்படையின் 69 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பல நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை கடற்படை தனது 69 வது ஆண்டுவிழாவை 2019 டிசம்பர் 9 ஆம் தேதி கொண்டாட உள்ளது. இதற்கு இணையாக, மத நடவடிக்கைகள், சமூக சேவைகள் மற்றும் இரத்த தான திட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்த தொடர்ச்சியான திட்டங்களை கடற்படை தொடங்கியுள்ளது.
06 Dec 2019
கடற்படை ரக்பி அணிக்கு ஹட்சின்சன் தொலைத்தொடர்பு லங்கா (பிரைவேட்) லிமிடெட் அனுசரனை வழங்குகிறது

2020 ஆம் ஆண்டிற்கான கடற்படை ரக்பி அணிக்கு அனுசரனை வழங்க ஹட்சின்சன் தொலைத்தொடர்பு லங்கா (பிரைவேட்) லிமிடெட் முன்வந்துள்ளது. இந்த ஒப்பந்தம் கடற்படைத் தலைமையகத்தில் இன்று (2019 டிசம்பர் 5,)
05 Dec 2019
கடற்படை தயாரிக்கும் தலசீமியா உட்செலுத்துதல் அமைப்புகள் கடற்படைத் தளபதியால் சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டன

இலங்கை கடற்படை தயாரிக்கும் தலசீமியா உட்செலுத்துதல் அமைப்புகள் இன்று (2019 டிசம்பர் 05) கடற்படைத் தலைமைகத்தில் வைத்து கடற்படைத் தளபதியால் சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவ அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
05 Dec 2019
கடலில் காயமடைந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை உதவியது

எலும்பு முறிந்து காயமடைந்த ஒரு மீனவரை கடலில் இருந்து கரைக்கு கொண்டு வர இன்று (2019 டிசம்பர் 05) இலங்கை கடற்படை உதவி வழங்கியது.
05 Dec 2019
மனித கடத்தலை எதிர்த்து கடற்படை மற்றும் காவல்துறை மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கை

இன்று (2019 டிசம்பர் 05) காலை கடற்படை மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற இலங்கையர்கள் ஒரு குழுவை கைது செய்யப்பட்டது.
05 Dec 2019
69 வது கடற்படை தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய மத திட்டம் கொழும்பில்

இலங்கை கடற்படையில் 69 வது கடற்படை தினத்தை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட இஸ்லாமிய மத திட்டம் இன்று டிசம்பர் 05 ஆம் திகதி கொழும்பு கோட்டை, சத்தாம் தெருவில் உள்ள ஜும்மா இஸ்லாமிய மசூதியத்தில் இடம்பெற்றது.
05 Dec 2019
போதைப் பொருள் வைத்திருந்த ஒருவர் கடற்படையால் கைது

முத்தூர் பகுதியில் கேரள கஞ்சா வைத்திருந்த இரு சந்தேக நபரை 2019 டிசம்பர் 04 ஆம் திகதி கடற்படை முலம் கைது செய்யப்பட்டது.
05 Dec 2019