நிகழ்வு-செய்தி
கஞ்சா கொண்டு சென்ற இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது

2020 ஜனவரி 14 ஆம் திகதி லாகுகல பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது விற்பனைக்காக கஞ்சா கொண்டு சென்ற இரண்டு பேரை கடற்படை மற்றும் காவல்துறை கைது செய்துள்ளனர்.
15 Jan 2020
சேவையை விட்டு வெளியேறிய கடற்படையினருக்கு பொது மன்னிப்பு காலம்

சரியான நடைமுறைகளைப் பின்பற்றாமல் கடற்படை சேவையில் இருந்து வெளியேறிய கடற்படைப் பணியாளர்களுக்கு ஒரு வெளியேற்றத்தைப் பெற அல்லது மீண்டும் சேர,
15 Jan 2020
கேரள கஞ்சாவுடன் இரண்டு நபர்கள் கடற்படையினரால் கைது

2020 ஜனவரி 14, அன்று, திக்வெல்ல பகுதியில் உள்ள சாலைத் தடுப்பில் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளொன்று நிறுத்துதி சோதனை செய்த பொது கிட்டத்தட்ட மூன்று கிராம் கேரள கஞ்சா கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டது.
15 Jan 2020
சுகயீனமுற்றிருந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை ஆதரவு

மீன் பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் கடுமையாக சுக்கையீனமுற்ற ஒரு மீவைரை கடற்படையினரினால் சிகிச்சைக்காக 2020 ஜனவரி 14 ஆம் திகதி கரைக்கு கொண்டுவரப்பட்டன.
15 Jan 2020
சட்டவிரோதமாக கால்நடைகளை கொண்டு சென்ற இரண்டு (02) நபர்கள் கைது செய்ய கடற்படை அதரவு

2020 ஜனவரி 14 ஆம் திகதி திருகோணமலை தோப்பூரில் காவல்துறையினருடன் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சோதனையின்போது, சட்டவிரோதமாக கால்நடைகளை கொண்டு சென்ற 02 நபர்களை கடற்படை கைது செய்தது.
15 Jan 2020
கேரள கஞ்சாவுடன் மோட்டார் சைக்கிளொன்று கடற்படையால் கைது

சாவக்காச்சேரி பளெய் பகுதியில் இன்று (2020 ஜனவரி 08) கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து மேற்கொன்டுள்ள நடவடிக்கையின் போது சுமார் 8 கிலோகிராம் 475 கிராம் கேரள கஞ்சாவை கண்டுபிடிக்கப்பட்டது.
14 Jan 2020
சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த நபர்கள் கடற்படையால் கைது

2020 ஜனவரி 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் பாலைதீவு கடல் பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
14 Jan 2020
போதைப்பொருள் வைத்திருந்த நபர் கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து நிலாவேலி, எரக்கண்டி பகுதியில் 2020 ஜனவரி 13 ஆம் திகதி மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது ஹெராயின் கொண்ட ஒருவரை கைது செய்யப்பட்டது.
14 Jan 2020
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது

2020 ஜனவரி 13 ஆம் திகதி புத்தலம், பூக்குளம் கடல் பகுதியில் கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று நபர்கள் (03) கைது செய்யப்பட்டனர்.
14 Jan 2020
கைவிடப்பட்ட இரண்டு கைக் குண்டுகள் கடற்படை மூலம் செயலிழக்க பட்டது

பொல்பிதிகம, இந்தகொல்ல யாய 07 பகுதியில் கைவிடப்பட்ட இரண்டு கைக் குண்டுகளை செயலிழக்க 2020 ஜனவரி 13 ஆம் திகதி கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
14 Jan 2020