நிகழ்வு-செய்தி
கடற்படையின் வெடிகுண்டுகள் அகற்றும் பிரிவுக்கு வெடிகுண்டுகள் அகற்றும் கருவிகளை விநியோகிக்கப்பட்டது

இலங்கை கடற்படையின் வெடிகுண்டுகள் அகற்றும் பிரிவுக்கு இதுவரை ஒரு பற்றாக்குறையாக இருந்த வெடிகுண்டுகள் அகற்றும் கருவிகளை இன்று (2020 ஜனவரி 13) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தலைமையில் கடற்படை கட்டளைகளில் உள்ள வெடிகுண்டுகள் அகற்றும் பிரிவுகளுக்கு விநியோகிக்கப்பட்டது
13 Jan 2020
440 சங்குகளுடன் மூன்று நபர்கள் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை, ஹம்பாந்தோட்டை வனவிலங்கு அலுவலகம் மற்றும் கிரிந்த மீன்வள ஆய்வாளர் அலுவலகம் இனைந்து 2020 ஜனவரி 07 ஆம் திகதி கிரிந்த பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக 440 சங்குகள் வைத்திருந்த மூன்று நபர்கள் (03) கைது செய்யப்பட்டனர்.
13 Jan 2020
சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 70 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 70 பேருக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (2020 ஜனவரி 13) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
13 Jan 2020
கடலில் பாதிக்கப்பட்ட ஆறு மீனவர்களை கடற்படையால் மீட்பு

2020 ஜனவரி 13 ஆம் திகதி கடலில் பாதிக்கப்பட்ட ஆறு மீனவர்களை (06) கடற்படையினரினால் காப்பாற்றப்பட்டது.
13 Jan 2020
ஹெராயின் கொண்ட நான்கு பேரை கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து திருகோணமலை சமுத்திரகம பகுதியில் இன்று (2020 ஜனவரி 12) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 31.187 கிராம் ஹெராயின் (11 பாக்கெட்டுகள்) கண்டுபிடிக்கப்பட்டது.
12 Jan 2020
மீனவர்களின் வலைகளில் சிக்கிய கடலாமைகளை கடற்படை மீட்டுள்ளது

கடந்த சில நாட்களாக மன்னார் கடற்கரையில் மீனவர்களின் வலைகளில் சிக்கிய பல கடலாமைகளை இலங்கை கடற்படை மீட்டுள்ளது.
12 Jan 2020
இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான தடகள போட்டித் தொடர்- 2019 வெற்றிகரமாக நிறைவு

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான தடகள போட்டித் தொடர்- 2019 ஜனவரி 10, 11 திகதிகளில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் வண்ணமயமான குறிப்பில் நடைபெற்றது.
12 Jan 2020
தீவைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதியை சுத்தப்படுத்த கடற்படை பங்களிப்பு

இலங்கை கடற்படையின் மற்றொரு கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்று (2020 டிசம்பர் 11) அன்று வடக்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகள் மையமாக கொண்டு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
11 Jan 2020
துப்பாக்கியுடன் ஒருவரைக் கைது செய்ய கடற்படை உதவி

2020 ஜனவரி 10 ஆம் திகதி வாலச்சேனை குரிஞ்சிநகர் பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது டி 56 தாக்குதல் துப்பாக்கியுடன் ஒருவரை கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து கைது செய்தனர்.
11 Jan 2020
டயலொக் ரக்பி லீக்கில் கடற்படை மற்றொரு வெற்றியைப் பதிவு செய்தது

2020 ஜனவரி 10 ஆம் திகதி வெலிசர கடற்படை ரக்பி மைதானத்தில் இடம்பெற்ற டயலொக் ரக்பி லீக்கின் மற்றொரு போட்டியின் போது இராணுவ அணியை 34 புள்ளிகளுக்கு 35 புள்ளிகளாக வீழ்த்தி கடற்படை அணி ஒரு விரிவான வெற்றியைப் பெற்றது.
10 Jan 2020