நிகழ்வு-செய்தி
ஐஸ் (Methamphetamine) போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2020 ஜனவரி 10 ஆம் திகதி புத்தலம் பகுதியில் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது ஐஸ் (Methamphetamine) போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
10 Jan 2020
டி.என்.டி மற்றும் சி4 கலந்த வெடிமருந்துகளை கண்டுபிடிக்க கடற்படை உதவி

2020 ஜனவரி 9 ஆம் தேதி கின்னியா பகுதியில் கடற்படை மற்றும் காவல்துறை நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது டி.என்.டி மற்றும் சி 4 கலந்த வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது.
10 Jan 2020
கடற்படை மற்றும் பொலிஸ் கூட்டு நடவடிக்கையின் போது, நீர் ஜெல் குச்சிகளால் செய்யப்பட்ட 02 சார்ஜர்களுடன் ஒரு நபர் கைது

நிலாவேலி தேவுகல் கடற்கரை பகுதியில் 2020 ஜனவரி 9 ஆம் திகதி காவல்துறையினருடன் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தேடல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகின்ற நீர் ஜெல் குச்சிகளால் செய்யப்பட்ட 02 சார்ஜர்களுடன் ஒரு சந்தேக நபரை கடற்படை கைது செய்தது.
10 Jan 2020
கடல் சுற்றுச்சூழல் அமைப்புகள் பாதுகாக்க கடற்படையால் ‘ஆயிரம் சதுப்புநில செடிகள் நடப்பட்டது

இலங்கையின் கடல் மற்றும் நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ள இலங்கை கடற்படை சதுப்புநில சுற்றுச்சூழல் விரிவாக்கும் திட்டத்தின் கீழ் சதுப்புநில செடிகள் நடவு திட்ட மொன்றை செயல்படுத்தியது.
10 Jan 2020
கிளைபோசேட் அடங்கிய இரசாயன பொருட்களுடன் மூவர் கைது

2020 ஜனவரி 08 ஆம் திகதி தம்புத்தேகம நகரப் பகுதியில் கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு இனைந்து மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கிளைபோசேட் அடங்கிய இரசாயன பொருட்கள் வைத்திருந்த மூவர் (03) கைது செய்யப்பட்டனர்.
09 Jan 2020
இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவின் பயிற்சிப்பெற்ற 02 அதிகாரிகள் மற்றும் 44 கடற்படை வீரர்கள் தமது பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து இன்று (2020 ஜனவரி 09) திருகோணமலை சாம்பூரில் உள்ள மரைன் படைப்பிரிவு தலைமையகத்தில் வெளியேறினார்கள்.
09 Jan 2020
விற்பனைக்குத் தயாராக இருந்த மரை இறைச்சியுடன் ஒருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு

2020 ஜனவரி 08 ஆம் திகதி அக்கரைப்பத்து பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது விற்பனைக்குத் தயாராக இருந்த மரை இறைச்சியுடன் ஒருவரை கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து கைது செய்தனர்.
09 Jan 2020
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் (02) கடற்படையால் கைது

2020 ஜனவரி 08 ஆம் திகதி சிலாவத்துரை கடற்கரையில் கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் (02) கைது செய்யப்பட்டனர்.
09 Jan 2020
ஹெராயினுடன் முச்சக்கர வண்டியொன்று கடற்படையால் கைது

புத்தலம் கல்லடி பகுதியில் இன்று (2020 ஜனவரி 08) கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து மேற்கொன்டுள்ள நடவடிக்கையின் போது சுமார் 3 கிராம் ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டது.
08 Jan 2020
மெதவச்சி, தம்மன்னாவகுளம் நீர்த்தேக்கத்தில் சதுப்பு வாயிலில் சேகரிக்கப்பட்ட மண்ணைத் அகற்ற கடற்படை பங்களிப்பு

மெதவச்சி, தம்மன்னாவகுளம் நீர்த்தேக்கத்தில் சதுப்பு வாயிலில் சேகரிக்கப்பட்ட மண்ணைத் அகற்ற 2020 ஜனவரி 04 அம் திகதி கடற்படை தனது பங்களிப்பை வழங்கியது.
08 Jan 2020