நிகழ்வு-செய்தி
ஹெராயின் கொண்ட ஒரு நபர் கைது செவய்ய கடற்படை உதவி

2020 ஜனவரி 7, ஆம் திகதி, திருகோணமலை கின்னியா பகுதியில் சுமார் 5 கிராம் ஹெராயின் கொண்ட ஒருவரை கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து கைது செய்தனர்.
08 Jan 2020
தேசிய டெங்கு தடுப்பு திட்டத்திற்கான கடற்படை ஆதரவு

2020 ஜனவரி 07 முதல் 9 ஆம் திகதி வரை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தொடங்கிய தேசிய டெங்கு ஒழிப்பு திட்டத்தில் இலங்கை கடற்படை தனது தீவிர பங்களிப்பை வழங்கியுள்ளது.
08 Jan 2020
தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது

கடற்படை இன்று (2020 ஜனவரி 08,) மொல்லிகுளம் கடலில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட பல நபர்களை கைது செய்துள்ளனர்.
08 Jan 2020
சட்டவிரோதமாக வைத்திருந்த கடல் அட்டைகள் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டது

கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு 2020 ஜனவரி 7 ஆம் திகதி யாழ்ப்பாணம் மிரிஞ்சிமுனை பகுதியில் நடந்திய சோதனையின் போது கடல் அட்டைகள் வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.
08 Jan 2020
தடைசெய்யப்பட்ட வலைகளைக் கொண்ட இரண்டு (02) நபர்களைக் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு 2020 ஜனவரி 7 ஆம் திகதி யாழ்ப்பாணம் பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
08 Jan 2020
காலி கடல் பகுதியில் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற படகொன்று கடற்படையால் கைது

இன்று (2020 ஜனவரி 07) கடற்படை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது சுமார் 15 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
07 Jan 2020
477 சங்குகளுடன் ஒருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் மன்னார் மீன்வள உதவி இயக்குநரின் அலுவலகம் இனைந்து 2020 ஜனவரி 07 ஆம் திகதி தலைமன்னார் கரிசல்பாடு பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக 477 சங்குகள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
07 Jan 2020
காத்தான்குடி களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 08 வலைகள் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படையினரினால் இன்று (2020 ஜனவரி 07) காத்தான்குடி களப்பு பகுதியில் இருந்து 08 தடைசெய்யப்பட்ட வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
07 Jan 2020
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவரை (01) கைதுசெய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காலி மீன்பிடித்துறை அலுவலகம் இனைந்து இன்று 2020 ஜனவரி 07 அன்று காலி கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
07 Jan 2020
கடற்படை மற்றொரு சமூக சேவையைத் தொடங்கியது - கொழும்பு, காலி முகத்திடம் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத மண்டலமாக மாற்றுவதற்கான கடற்படையின் பணி

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தரும் காலி முகத்திடம் மற்றும் கடற்கரை பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக்குகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு தீர்வாக இன்று (2020 ஜனவரி 20) படைப்பு மற்றும் கவர்ச்சிகரமான குப்பைத் தொட்டிகளை நிறுவ இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
07 Jan 2020