நிகழ்வு-செய்தி

கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

இன்று (ஜனவரி 04) யாழ்ப்பாணத்தின் கைட்ஸ் பிரதேசத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கேரள கஞ்சாவுடன் இரண்டு நபர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

04 Jan 2020

டயலொக் ரக்பி லீக்கில் கடற்படை மற்றொரு அற்புதமான வெற்றியைப் பதிவு செய்தது

2020 ஜனவரி 3 ஆம் திகதி வெலிசரவில் உள்ள கடற்படை ரக்பி மைதானத்தில் டயலொக் ரக்பி லீக்கின் மற்றொரு போட்டியின் போது விமானப்படை 24 புள்ளிகளை 14 புள்ளிகளாக வீழ்த்தி கடற்படை ஒரு விரிவான வெற்றியைப் பெற்றது.

04 Jan 2020

கேரள கஞ்சாவுடன் இரண்டு பேரை கைது செய்ய கடற்படை உதவி

காவல்துறையினரின் ஒருங்கிணைப்பில் கடற்படை 2020 ஜனவரி 03 ஆம் திகதி தோப்பூரின் கதிரவேலி பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவரை கைது செய்தது.

04 Jan 2020

சட்டவிரோதமாக மாட்டிறைச்சி கொண்டு சென்ற ஒருவர் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமாக மாட்டிறைச்சி கொண்டு சென்ற நபரொருவர் 2020 ஜனவரி 3 ஆம் திகதி வக்கரையில் உள்ள நவலடி பகுதியில் நடத்தப்பட்ட தேடலின் போது கடற்படையால் கைது செய்யப்பட்டார்.

04 Jan 2020

சேதவத்தையில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அனைப்பதற்க்கு கடற்படை உதவி

2019 ஜனவரி 3 ஆம் திகதி வெல்லம்பிட்டிய பகுதியில் உள்ள சேதவத்தையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அனைப்பதற்க்கு கடற்படை உதவியது.

04 Jan 2020

கேப்டன் (ASW) காஞ்சன பானகொட இலங்கை கடற்படை கப்பல் சாயுரலவின் கட்டளை அதிகாரியாக கடமை ஏற்றார்

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் ஆய்வகத்தின் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் சாயுரலவின் புதிய கட்டளை அதிகாரியாக 2020 ஜனவரி 3 ஆம் தேதி கேப்டன் (ASW) காஞ்சன பானகொட கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

04 Jan 2020

கடலோரப் பகுதியின் பாதுகாப்பை கடற்படை உறுதி செய்கிறது

இலங்கை கடற்படையின் கடற்கரை சுத்தம் திட்டங்களின் தொடரின் மற்றொரு திட்டம் இன்று (ஜனவரி 03, 2020) யாழ்ப்பாணத்தில் உள்ள மண்டதீவு பகுதியில் நடத்தப்பட்டது.

03 Jan 2020

கடற்படை மற்றும் காவல்துறையினர் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது ஐஸ் (Methamphetamine) போதைப்பொருளுடன் இரண்டு (02) நபர்கள் கைது

நடவடிக்கைகளை கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2020 ஜனவரி 02 ஆம் திகதி முல்லைதீவு கல்லப்பாடு பகுதியில் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது ஐஸ் (Methamphetamine) போதைப்பொருளுடன் இரண்டு (02) நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

03 Jan 2020

சட்டவிரோதமாக இரத்தினக் கற்கள் விற்க முயற்சித்த 06 பேரை கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் இலங்கை போலீசார் இனைந்து 2020 ஜனவரி 02 ஆம் திகதி கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் நடத்திய சோதனையின்போது சட்டவிரோதமாக ரத்தினக் கற்களை விற்பனை செய்த 6 பேரை கைது செய்துள்ளனர்.

03 Jan 2020

சட்டவிரோத குடியேற்றத்தின் விளைவுகள் குறித்து ஊடகங்கள் விழிப்புணர்வு படுத்த கடற்படை ஊடக சந்திப்பொன்று நடத்தியது

சட்டவிரோத குடியேற்றத்தின் விளைவுகள் மற்றும் அதன் சட்ட கட்டமைப்பைப் பற்றி ஊடகங்கள் விழிப்புணர்வு படுத்த ஊடக சந்திப்பொன்று கடற்படை ஊடக ஒருங்கிணைப்பாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார தலைமையில் இன்று (2020 ஜனவரி 2) பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் ஆடிட்டோரியத்தில் இடம்பெற்றது.

02 Jan 2020