நிகழ்வு-செய்தி

கடற்படையினரால் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்கள் இல்லாது இரால் பிடிப்பதற்காக இரண்டு (02) நபர்கள் கைது

நவம்பர் 18, 2019 அன்று கொழும்பின் கோல் ஃபேஸில் உள்ள கடல்களில் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்கள் இன்றி இரால் பிடித்ததற்காக 02 நபர்களை கடற்படை கைது செய்தது.

19 Nov 2019

கடற்படை தேங்காய் மரக்கன்றுகளை நடும் திட்டமொன்றை நடத்தியது

இலங்கை கடற்படை கப்பல் தளமான, வடமேற்கு கடற்படை கட்டளை வளாகத்தில் 150 தேங்காய் செடிகளை நடவு செய்யும் திட்டத்தை கடற்படை 2019 நவம்பர் 18 அன்று தொடங்கியுள்ளது.

19 Nov 2019

1620 கிலோகிராம் பீடி இலைகளுடன் நான்கு பேர் கடற்படையால் கைது

இன்று (2019 நவம்பர் 18) காலை நிர்கொழும்பு கடலில் கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் 1620 கிலோகிராம் பீடி இலைகளுடன் நான்கு பேரை கைது செய்து செய்யப்பட்டனர்.

18 Nov 2019

தலதா மாளிகைக்கு முன்னால் உள்ள கண்டி குளத்தில் மீன்பிடித்த ஒருவர் கடற்படையால் கைது

2019 நவம்பர் 17 ஆம் திகதி தலதா மாளிகைக்கு முன்னால் உள்ள கண்டி குளத்தில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவரை கடற்படையால் கைது செய்யப்பட்டன.

18 Nov 2019

கைவிடப்பட்ட கண்ணிவெடி யொன்று கண்டுபிடிக்கப்பட்டன

மாதகல்துரை மற்றும் சம்பிலிதுரை கடற்கரை பகுதியில் 2019 நவம்பர் 17 ஆம் திகதி கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கண்ணிவெடி யொன்று கண்டுபிடிக்கப்பட்டன.

18 Nov 2019

இலங்கை மற்றும் சீனா கடற்படைகள் இடையில் நட்பு கூடைப்பந்து போட்டி யொன்று கொழும்பில்

அதிகாரப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு 2019 நவம்பர் 14 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த சீன கடற்படைக்குச் சொந்தமான "ஷு கே ஷென்" எனும் கடற்படை கப்பலின் கடற்படையினர் மற்றும் இலங்கை கடற்படை கூடைப்பந்து அணிகளுக்கு இடையே நட்பு கூடைப்பந்து போட்டி யொன்று இன்று (2019 நவம்பர் 16) நடைபெற்றது.

16 Nov 2019

கடற்படை நடவடிக்கையின் போது 03 நீர் ஜெல் குச்சிகள் மீட்பு

கடற்படையால் 2019 நவம்பர் 15 ஆம் திகதி நிலாவெலி நவச்சோலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் பல வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

16 Nov 2019

சர்வதேச தேரவாதி தர்ம நிருவனத்தில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது

கடற்படையால் ஆனமடுவ, கருவலகஸ்வெவ பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று (2019 நவம்பர் 15) ஆயுதப்படைகளின் தளபதி அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

15 Nov 2019

கடற்படை நடவடிக்கை மூலம் 975 கிலோ கிராம் பீடி இலைகளை கண்டுபிடிக்கப்பட்டது

2019 நவம்பர் 14, அன்று நெடுந்தீவு கலங்கரை விளக்கத்திற்கு வெளியே கடலில் ரோந்து சென்றபோது, கடற்படை 975 கிலோகிராம் பீடி இலைகளை கண்டுபிடித்தது.

15 Nov 2019

ஆப்கானிஸ்தான் தூதர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் ஆப்கானிஸ்தான் தூதர் அஷ்ரப் ஹய்தாரி அவர்கள் 2019 நவம்பர் 14 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

15 Nov 2019