நிகழ்வு-செய்தி

மனிதாபிமான நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட பல ரவைகள் கடற்படை மீட்டுள்ளது

கடற்படை மற்றும் எராவூர் பொலீஸ் அதிரடிப்படையினர் ஒருங்கிணைந்து 2019 நவம்பர் 07 ஆம் திகதி மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது பல ரவைகள் கண்டுபிடித்தனர்.

08 Nov 2019

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 13 பேர் கடற்படையால் கைது

திருகோணமலை,நோர்வே தீவு கடல் பகுதியில் 2019 நவம்பர் 07 ஆம் திகதி கடற்படையால் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

08 Nov 2019

ஹெரொயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கடற்படையால் கைது

980 மில்லிகிராம் ஹெரொயின் கொண்ட மூன்று நபர்கள் 2019 நவம்பர் 7 ஆம் திகதி ரம்பேவ பகுதியில் கடற்படை மற்றும் போலீஸ் சிறப்பு பணிக்குழு நடத்திய சோதனையின் போது கைது செய்யப்பட்டனர்.

08 Nov 2019

நல்லிணக்க திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட “கிராம சக்தி” கட்டிடம் திறக்கப்பட்டது

ஊர்காவற்துறை நாரந்தனாய் பகுதியில் கடற்படையின் உதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 'கிராம சக்தி' கட்டிடம், ஊர்காவற்துறை, பிரதேச செயலாளர் திருமதி மஞ்சுலாதேவி சதீசன் அவர்களால் 2019 நவம்பர் 7, அன்று திறந்து வைக்கப்பட்டது.

08 Nov 2019

சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படை இனைந்து 2019 நவம்பர் 07 ஆம் திகதி மித்தெனிய பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 1200 சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

08 Nov 2019

தடைசெய்யப்பட்ட 38 மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கடற்படையால் கைது

கடற்படை மற்றும் யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் ஒருங்கிணைந்து இன்று (செப்டம்பர் 07) யாழ்ப்பாணம் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட 38 மீன்பிடி வலைகளைக் கொண்ட ஒருவரை கைது செய்யப்பட்டார்.

07 Nov 2019

இலங்கையின் ஆஸ்திரேலிய உயர் ஆணையாளர் தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு விஜயம்

இலங்கையின் ஆஸ்திரேலிய உயர் ஆணையாளர் அதி மேதகு டேவிட் ஹோலி (David Holly) அவர்கள் இன்று (நவம்பர் 07) தெற்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார்.

07 Nov 2019

ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல கடற்படை சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்

ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல இன்றுடன் (நவம்பர் 07) தமது 34 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.

07 Nov 2019

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையால் கைது

திருகோணமலை, கோகிலாய் கடல் பகுதியில் 2019 நவம்பர் 05 ஆம் திகதி கடற்படையால் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கைது செய்யப்பட்டனர்.

07 Nov 2019

போதைப்பொருள் வைத்திருந்த ஐந்து பேர் கடற்படையால் கைது

மன்னார், பெரியகரசால் பகுதியில் 2019 நவம்பர் 06 ஆம் திகதி கடற்படையால் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 335 மில்லிகிராம் ஹெராயின் மற்றும் 2910 மில்லிகிராம் கேரள கஞ்சா வைத்திருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

07 Nov 2019